Tuesday, April 16, 2013


நான் விட்ட கண்ணீரை திரும்பிப் பார்க்கிறேன்..
அதில் நீ இல்லை..
ஆனால் என் சிரிப்பை சற்றே திருப்பிப் பார்க்கிறேன்...
அதில் நீ மட்டுமே...
அதை நினைக்கும்போதுதான்
 கண்ணில் முட்டுகிறது கண்ணீர்.


No comments:

Post a Comment