Thursday, January 27, 2011

தாலாட்டு


என் தாய்க்கு மட்டும்
எழுத படிக்க தெரிந்திருந்தால்
என்றோ வென்றிருப்பால்
எத்தனையோ தமிழ்விருதுகளை
தன் தாலாட்டு எனும்
தமிழ் இலக்கியத்தால்.........

கவிதைக்கும் எனக்குமான உறவு

 

உனது பிரிவினை கவிதை
வரிகளால் என்னால் கூற
இயலாது
காரணம் நான் முதன்முதலில்
கவிதை எழுத காரணாமான
உன் கண்களை இன்று
காணவில்லை

நீ என்னை மட்டும்
பிரியவில்லை
கவிதைக்கும் எனக்குமான உறவினையும்
முறித்துவிட்டாய்!!!!!!!